செவ்வாய், 27 அக்டோபர், 2009

கயா சிராத்தம்

கயா ரயில் நிலையத்திலிருந்து ஒரு பஸ் மூலமாக விஷ்ணு பாதத்திற்கு அருகிலிருந்த மடத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேர்ந்தோம். சிறிது சிரமபர்காரம் செய்து கொண்டு பின்னர் அங்கேயே குளித்து ஆண்கள் பஞ்சகச்சமும் பெண்கள் மடிசார் கட்டியும் பிண்ட பிரதான சிரார்த்தம் செய்ய ரெடியானோம். 8.00 மணிக்கு சாஸ்திரிகள் வந்து கயா மகாத்மியம் பற்றி அனைவருக்கும் விபரமாக கூறினார். பிராமணர்- பிராமணர் அல்லாதோர் இருவரும் செய்யவேண்டிய சிரார்த்த முறைகள் பற்றி விபரமாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக