ஆத்மபிண்டம்
தனக்காக விஷ்ணு பாதத்தில் போட்டு ஒப்படைக்கலாம் ஆனால் இதன்பின்னர் இருப்பிடம் சேரலாகாது காசியிலே காலத்தை கழிக்கவேண்டும் தெரியாமல் சிலர் ஆத்மபிண்டம் போட்டபின்னர் ஊர் திரும்பினால் அவரது பாபம் வீட்டில் வாழும் மற்றவர்களை பாபம் பற்றிக்கொள்ளும் அதனால் தற்போது ஆத்மபிண்டம் செய்விக்கும் சாஸ்திரிகள் யாரும் கயையில் இல்லை.கயையில் பிரமணர்களை கொண்டுதான் சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக