செவ்வாய், 27 அக்டோபர், 2009

கயாவில் தரிசிக்கவேண்டியவை

பல்குனி நதியில் நீரிருந்தால் நீராடுதல்

விஷ்ணு பாத கோயிலில் பிண்டமிடுதல்

சுவாமி தரிசனம் செய்தல்

அட்சய வடம் சென்று பிண்டமளிதல்

தானம் செய்தல்

பிராமன போஜனம் செய்வித்தல்

அட்சய வட்டத்தில் பிராமணரிடம் திருப்தி கூறி ஆசி பெறுதல்

காய் பழாம் இல்லை மூன்றையும் விடுதல்

அருகிலுள்ள புத்த கயா சென்று புத்த விசாரங்களை தரிசித்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக